என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லில் மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்27 Oct 2018 2:55 PM GMT (Updated: 27 Oct 2018 2:55 PM GMT)
ஒகேனக்கல்லில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற 2 பேரை கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி, ஒகேனக்கல் போலீசார் குற்றத் தடுப்பு மற்றும் மதுவிலக்கு பிரிவின் கீழ் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒகேனக்கல்லை சேர்ந்த செண்பகவள்ளி (வயது 40). என்பவர் அவரது வீட்டில் மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் செண்பகவள்ளியை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று ஏரியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஏரியூரைச் சேர்ந்த பொன்னப்பன் (வயது 47). என்பவர் அரசுக்கு புறம்பாக மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து சில்லரை விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பொன்னப்பனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X