என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்6 Oct 2018 11:16 PM GMT (Updated: 6 Oct 2018 11:16 PM GMT)
தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06040) வருகிற அக்டோபர் 12 மற்றும் 14-ந்தேதி மதியம் 2 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06044), வருகிற 16-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
*நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06042), வருகிற 14-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06046), வருகிற 17-ந்தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06039), வருகிற 11-ந்தேதி மற்றும் நவம்பர் 13-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06043), வருகிற 15-ந்தேதி இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும்.
*தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில் (82625), வருகிற 16-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06040) வருகிற அக்டோபர் 12 மற்றும் 14-ந்தேதி மதியம் 2 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06044), வருகிற 16-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
*நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்(06042), வருகிற 14-ந்தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06046), வருகிற 17-ந்தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
* தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06039), வருகிற 11-ந்தேதி மற்றும் நவம்பர் 13-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.
* தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06043), வருகிற 15-ந்தேதி இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும்.
*தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரெயில் (82625), வருகிற 16-ந்தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X