என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறில் கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்29 Sep 2018 2:23 PM GMT (Updated: 29 Sep 2018 2:23 PM GMT)
திருவையாறில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த திங்களூர் தெற்குதெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகள் வினோதினி (வயது 20). இவர் திருவையாறில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 25-ம் தேதி கல்லூரிக்கு வந்தவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று திருவையாறு போலீசில் வெங்கடாசலம் புகார் செய்தார்.
அதன்பேரில் திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி வினோதினியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X