என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணிடம் நகை பறிப்பு- சென்னை வாலிபர் 2 பேர் கைது
Byமாலை மலர்26 Aug 2018 10:20 AM GMT (Updated: 26 Aug 2018 10:20 AM GMT)
பெண்ணிடம் 7 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்த சென்னை வாலிபர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
மணவாளநகர் சப்-இன்ஸ் பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் ஒண்டிக்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன், வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பதும் அவர்கள் வெங்கத்தூர் அருகே பெண் ஒருவர் அணிந்திருந்த 7 சவரன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்றதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X