என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாழப்பாடியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிரா
Byமாலை மலர்23 Aug 2018 10:40 AM GMT (Updated: 23 Aug 2018 10:40 AM GMT)
குற்றச்செயல்களை கண்காணிக்க வாழப்பாடி பேரூராட்சியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் குற்றச்செயல்களை தவிர்க்க கண்காணிப்பு காமிரா அமைப்பது குறித்து காவல்துறை மற்றும் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
வாழப்பாடி காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாழப்பாடி பேரூராட்சியில், பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, கடைவீதி, பேளூர் பிரிவு சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தி, குற்றச்செயல்களை தவிர்ப்பது குறித்து, வணிகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் குற்றச்செயல்களை தவிர்க்க கண்காணிப்பு காமிரா அமைப்பது குறித்து காவல்துறை மற்றும் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
வாழப்பாடி காவல் நிலையத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாழப்பாடி பேரூராட்சியில், பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையம், சந்தைப்பேட்டை, கடைவீதி, பேளூர் பிரிவு சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தி, குற்றச்செயல்களை தவிர்ப்பது குறித்து, வணிகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X