என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்17 Aug 2018 9:56 AM GMT (Updated: 17 Aug 2018 9:56 AM GMT)
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் ரபேல் விமான ஊழலைக் கண்டித்து வி.வி.டி. சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் ரபேல் விமான ஊழலைக் கண்டித்து வி.வி.டி. சிக்னல் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ் குமார் தலைமை வகித்தார். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் ராஜ், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் ஏ.டி.எஸ். அருள், நிர்வாகிகள் செல்வராஜ், மைதீன், காமராஜ், சுப்பிரமணியன், ஆரோக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.சண்முகம் கலந்து கொண்டு துவக்கவுரையாற்றினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேனியல் ராஜ், வக்கீல் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X