என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூரில் பிளஸ்-2 மாணவருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்2 Aug 2018 7:32 AM GMT
மேலூர் அருகே பிளஸ்-2 மாணவரை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலூர்:
மேலூர் அருகே உள்ள முத்துவேல்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. விவசாய தொழிலாளி. இவருடைய மகன் எழிலரசன் (வயது 17). மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழிலரசன் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று அவர் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது 5 பேர் கும்பல் அங்கு வந்தது.
அந்த கும்பல் எழிலரசனை சுற்றி வளைத்து தாக்கியது. அரிவாளாலும் வெட்டிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதில் காயம் அடைந்த எழிலரசன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X