என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்- பாலிடெக்னிக் மாணவர் கைது
Byமாலை மலர்9 July 2018 10:56 AM GMT (Updated: 9 July 2018 10:56 AM GMT)
காதலிப்பதாக கூறி 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாலிடெக்னிக் மாணவர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கட்றாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆனந்த் (வயது 20) காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், தற்போது திருமணம் செய்ய வலியுறுத்தியபோது ஆனந்த்தும், அவரது குடும்பத்தினரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆனந்த், அவரது தாய் காமாட்சி, உறவினர்கள் சுந்தரம், பிரியா, அர்ஜூன், அலெக்ஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவர் திண்டுக்கல்லில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமங்கலம் அருகே உள்ள கட்றாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆனந்த் (வயது 20) காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், தற்போது திருமணம் செய்ய வலியுறுத்தியபோது ஆனந்த்தும், அவரது குடும்பத்தினரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆனந்த், அவரது தாய் காமாட்சி, உறவினர்கள் சுந்தரம், பிரியா, அர்ஜூன், அலெக்ஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவர் திண்டுக்கல்லில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X