என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ. 40 லட்சம் மோசடி- கணவன்-மனைவி மீது வழக்கு
Byமாலை மலர்19 Jun 2018 7:52 AM GMT (Updated: 19 Jun 2018 7:52 AM GMT)
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், குசவன்குண்டு அருகே உள்ள குதிரைகுத்தியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அப்போது செங்கல்பட்டைச் சேர்ந்த சேகர் (58), அவரது மனைவி கிளாடி (50) ஆகியோர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டனர்.
தலைமை செயலகத்தில் வேலை பார்ப்பதாக கூறிய சேகர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தனக்கு முக்கியமான நபர்களை தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரூ. 40லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால் சேகர் வேலை எதுவும் வாங்கித்தரவில்லை.
பலமுறை பணம் கேட்டும் சேகர் மற்றும் கிளாடி தர மறுத்ததால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயக்குமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
மதுரை மாவட்டம், குசவன்குண்டு அருகே உள்ள குதிரைகுத்தியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அப்போது செங்கல்பட்டைச் சேர்ந்த சேகர் (58), அவரது மனைவி கிளாடி (50) ஆகியோர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டனர்.
தலைமை செயலகத்தில் வேலை பார்ப்பதாக கூறிய சேகர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தனக்கு முக்கியமான நபர்களை தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரூ. 40லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால் சேகர் வேலை எதுவும் வாங்கித்தரவில்லை.
பலமுறை பணம் கேட்டும் சேகர் மற்றும் கிளாடி தர மறுத்ததால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயக்குமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X