என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்11 Jun 2018 8:24 AM GMT (Updated: 11 Jun 2018 8:24 AM GMT)
திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வடமதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 சவரன் நகை, ரூ.13 ஆயிரம் கொள்ளைபோனது தெரிந்தது. #Tamilnews
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வடமதுரையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 சவரன் நகை, ரூ.13 ஆயிரம் கொள்ளைபோனது தெரிந்தது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X