என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி செலவில் புதிய முனையம் - மத்திய அரசு ஒப்புதல்
Byமாலை மலர்2 May 2018 8:05 AM GMT (Updated: 2 May 2018 8:05 AM GMT)
சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. #ChennaiAirport #newterminal #centralgovt
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்க ஒப்புதல் வழங்கி மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டார்.
மூன்று முக்கிய திட்டங்களுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. கவுகாத்தி, சென்னை மற்றும் லக்னோ விமான நிலையங்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய முனையங்கள் அமைக்கப்பட உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் பயன்பாடு அதிகம் உள்ளதால் அதனை விரிவுப்படுத்த வேண்டும். அதனால் புதிய முனையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 35 கோடி மக்கள் பயன்பெறுவர். 2027-ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை அதிகரிப்புக்கு இந்த புதிய விமான நிலையம் போதுமானதாக இருக்கும். இது 2467 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய விமானத்துறை மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்தார். #ChennaiAirport #newterminal #centralgovt
சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி மதிப்பில் புதிய முனையம் அமைக்க ஒப்புதல் வழங்கி மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவிட்டார்.
மூன்று முக்கிய திட்டங்களுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. கவுகாத்தி, சென்னை மற்றும் லக்னோ விமான நிலையங்களில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய முனையங்கள் அமைக்கப்பட உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் பயன்பாடு அதிகம் உள்ளதால் அதனை விரிவுப்படுத்த வேண்டும். அதனால் புதிய முனையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 35 கோடி மக்கள் பயன்பெறுவர். 2027-ம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை அதிகரிப்புக்கு இந்த புதிய விமான நிலையம் போதுமானதாக இருக்கும். இது 2467 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய விமானத்துறை மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்தார். #ChennaiAirport #newterminal #centralgovt
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X