என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் அரசு பஸ் மோதி விவசாயி மரணம்
Byமாலை மலர்22 Jun 2017 11:52 AM GMT (Updated: 22 Jun 2017 11:52 AM GMT)
திருமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சேர்ந்தவர் சிவபாண்டி (வயது 44) விவசாயி. நேற்று மாலை இவர் திருமங்கலம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
இந்திரா காலனி ஊரணி பகுதியில் வந்தபோது அய்யனார்குளத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் சிவபாண்டி தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் கிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள மேல உரப்பனூரைச் சேர்ந்தவர் சிவபாண்டி (வயது 44) விவசாயி. நேற்று மாலை இவர் திருமங்கலம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
இந்திரா காலனி ஊரணி பகுதியில் வந்தபோது அய்யனார்குளத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் சிவபாண்டி தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் கிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X