என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணி: முன்னாள் மத்திய மந்திரி ராசா தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்24 May 2017 5:17 PM GMT (Updated: 24 May 2017 5:17 PM GMT)
பெரம்பலூரில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை முன்னாள் மத்திய மந்திரி ராசா தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர்:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டம் தோறும் தி.மு.க. சார்பில் நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்மா தோப்பு குளத்தை தூர்வாரி சீரமைக்கு பணியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ராசா குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், சிவசங்கர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சந்திரசேகரன், மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வல்லபன், பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட தி.மு.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டம் தோறும் தி.மு.க. சார்பில் நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்மா தோப்பு குளத்தை தூர்வாரி சீரமைக்கு பணியின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனையொட்டி முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான ராசா குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், சிவசங்கர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சந்திரசேகரன், மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் வல்லபன், பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட தி.மு.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X