என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
68-வது குடியரசு தினம்: ஊட்டியில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
Byமாலை மலர்26 Jan 2017 10:30 AM GMT (Updated: 26 Jan 2017 10:30 AM GMT)
68-வது குடியரசு தினவிழா இன்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் சங்கர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
ஊட்டி:
68-வது குடியரசு தினவிழா இன்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் சங்கர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
68-வது குடியரசு தினவிழா இன்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் சங்கர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு பாராட்டு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X