என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 67 கன அடியாக குறைந்தது
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் நீர் திறக்கப்படாததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் இன்று மேட்டூர் அணை நீர்மட்டம் 36.17 அடியாக குறைந்துள்ளது. நேற்று அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 56 கன அடியாக இருந்தது. இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 67 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் மற்றும் காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட, அணைக்கு வருகிற தண்ணீர் குறைவாக உள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதனால் அணையின் நீர் தேக்க பகுதிகள் வறண்டு, அங்கு விவசாயிகள் பயிர் சாகுபடியை தொடங்கி உள்ளனர். நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்