என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணம் அருகே விவசாயியை மிரட்டி பணம் பறிப்பு
Byமாலை மலர்26 Dec 2016 11:17 AM GMT (Updated: 26 Dec 2016 11:17 AM GMT)
கும்பகோணம் அருகே விவசாயியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரையன் (வயது 47). விவசாயி.
இவர் கடந்த 23-ந்தேதி பட்டீஸ்வரம் கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேலகொற்கை மெயின் ரோட்டை சேர்ந்த தனசேகரன்(35) என்பவர் வீரையனிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த தன சேகரன், வீரையன் சைக்கிளை உடைத்து அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.1000 பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வீரையன் கொடுத்த புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தன சேகரனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X