என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறில் மதுவிற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்26 Dec 2016 10:49 AM GMT (Updated: 26 Dec 2016 10:49 AM GMT)
திருவையாறில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
திருவையாறு:
திருவையாறு அருகே அம்மாள் கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் கனகராஜ் (55), நல்லிச்சேரி புதுத்தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் பிரபாகரன் (28), இருவரும் சம்பவத்தன்று திருவையாறு பொன்னாவரை ரோட்டில் அனுமதியில்லாமல் மதுபாட்டில்களை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி விரைந்து சென்று இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X