என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோத்தகிரி வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறையினர் விசாரணை
By
மாலை மலர்21 Dec 2016 5:50 PM GMT (Updated: 21 Dec 2016 5:50 PM GMT)

கோத்தகிரி வனப்பகுதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை இறந்து கிடந்தது. இறந்து கிடந்த யானை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த தெங்குமரகடா கள்ளம் பாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை இறந்து கிடந்தது.
இன்று காலை அந்த வழியாக சென்ற சிலர், இதுபற்றி கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் செல்வம் தலைமையில் வன ஊழியர்கள் சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பெண் யானை உடல்நலக்குறைவால் இறந்ததா? அல்லது யானைகள் மோதலில் காயம் அடைந்து இறந்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
