என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்7 Dec 2016 8:02 AM GMT (Updated: 7 Dec 2016 8:02 AM GMT)
வடமதுரை போலீஸ் நிலையத்தில் இன்று காதலர்கள் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரச பேச்சு நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள பூவான்களத்தை சேர்ந்தவர் முருகன் மகன் வடிவேல்(வயது22). வடமதுரையில் உள்ள ஒருமில்லில் வேலை செய்து வருகிறார். அய்யலூர் அருகே எஸ்.குரும்பபட்டியை சேர்ந்த முருகன் மகள் சண்முகப்பிரியா(20). அய்யலூரில் உள்ள ஒரு ஜவுளிகடையில் வேலை பார்த்து வருகிறார்.
வடிவேலும், சண்முகப்பிரியாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களின் காதலுக்கு சண்முகப்பிரியாவின் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடியினர் வேங்கனூரில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தினால் இன்று காலை வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரச பேச்சு நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X