என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை: 4 பேர் கைது
Byமாலை மலர்14 Nov 2016 9:45 AM GMT (Updated: 14 Nov 2016 9:45 AM GMT)
ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்காடு:
ஏற்காடு கிராம பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களை கடந்த ஒரு மாதமாக ஏற்காடு போலீசார் கைது செய்து வந்தனர்.
நேற்று ஏற்காட்டில் நடைபெற்ற சாராய சோதனையில் கொளகூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (வயது 44), முருகன் (42), தாலூர்காடு பகுதியை சேர்ந்த சின்னாக்கவுண்டர் (36), பழனி (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X