என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் 109 மதுபாட்டில்கள் பறிமுதல்: 5 பேர் கைது
Byமாலை மலர்2 Nov 2016 11:24 AM GMT (Updated: 2 Nov 2016 11:24 AM GMT)
மதுரையில் சட்ட விரோதமாக மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து 109 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மதுரை:
மதுரையில் சட்டவிரோதமாக மது விற்பதை தடுக்க மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். அதன் படி நேற்று நள்ளிரவு நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர்.
மதுரை தெற்குவெளி வீதியில் மது விற்று கொண்டிருந்த தினகரன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 38 மதுபாட்டில்களையும், ரூ.14,450-ம் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஜெய்ஹிந்த்புரத்தில் மதுவிற்ற வேணு கோபாலை கைது செய்த போலீசார் 38 மதுபாட்டில்களையும், திருநகரில் மதுவிற்ற பத்மநாபனை கைது செய்து 12 மதுபாட்டில்களையும், ரூ.1,200-ம் பறி முதல் செய்தனர்.
மதுரை அருகே உள்ள அச்சம்பத்து பகுதியில் மதுவிற்று கொண்டிருந்த கணேசன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X