என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்6 Oct 2016 7:08 AM GMT (Updated: 6 Oct 2016 7:08 AM GMT)
ராஜபாளையத்தில் அரசு பஸ் மோதி நடைபாதையில் நடந்து சென்ற தொழிலாளி பலியானார்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அழகை நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது40), கூலி தொழிலாளி. இவர் சத்திரப்பட்டி சாலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியே ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையத்திறகு அரசு பஸ் வந்தது. அதனை பேரையூரைச் சேர்ந்த சின்னராஜூ என்பவர் ஓட்டி வந்தார்.
சத்திரப்பட்டி சாலையில் உள்ள தியேட்டர் அருகே வந்தபோது, பஸ் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. அதே வேகத்தில் நடந்து சென்ற முருகன் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் சின்ன ராஜூ கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம் அழகை நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது40), கூலி தொழிலாளி. இவர் சத்திரப்பட்டி சாலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியே ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையத்திறகு அரசு பஸ் வந்தது. அதனை பேரையூரைச் சேர்ந்த சின்னராஜூ என்பவர் ஓட்டி வந்தார்.
சத்திரப்பட்டி சாலையில் உள்ள தியேட்டர் அருகே வந்தபோது, பஸ் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. அதே வேகத்தில் நடந்து சென்ற முருகன் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் சின்ன ராஜூ கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X