என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாலாப்பேட்டை அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்10 Sep 2016 6:15 AM GMT (Updated: 10 Sep 2016 6:15 AM GMT)
லாலாப்பேட்டை அருகே அனுமதியின்றி மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லாலாப்பேட்டை அடுத்த கருப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்காம் பட்டியைச் சேர்ந்த தங்கராசு மகன் செல்வராஜ் ( வயது 35). இவர் தன்னுடைய வேங்காம் பட்டியில் உள்ள வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து லாலாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று செல்வராஜை பிடித்து அவரிடம் இருந்த 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து லாலாப்பேட்டை சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஷ்வரன் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X