என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு அருகே டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.2 லட்சம் பறிப்பு
Byமாலை மலர்7 Sep 2016 9:53 AM GMT (Updated: 7 Sep 2016 9:53 AM GMT)
ஆற்காடு அருகே டாஸ்மாக் ஊழியரை வழிமறித்து ரூ.2 லட்சம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆற்காடு:
வாலாஜா அடுத்த அம்மூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40), ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10-30 மணிக்கு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்த ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பூட்டுத்தாக்கில் இருந்து வாலாஜா நோக்கி வந்தார்.
அப்போது நந்தியாலம் பூஞ்சோலை நகர் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பாண்டியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரிடமிருந்த ரூ.2 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து அவர் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாலாஜா அடுத்த அம்மூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40), ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 10-30 மணிக்கு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடையில் விற்பனை செய்த ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் பூட்டுத்தாக்கில் இருந்து வாலாஜா நோக்கி வந்தார்.
அப்போது நந்தியாலம் பூஞ்சோலை நகர் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பாண்டியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரிடமிருந்த ரூ.2 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து அவர் ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X