என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்7 Sep 2016 6:10 AM GMT (Updated: 7 Sep 2016 6:10 AM GMT)
திருநெல்வேலி கரிவலம்வந்தநல்லூர் அருகே தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள வீரணாபுரத்தை சேர்ந்தவர் ராமர் மகன் முத்துக்குமார் (வயது 32). இவருக்கு திருமணமாகி 3வருடம் ஆகிறது. குடும்பத்துடன் மும்பையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை ராமர் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டாராம். அதற்காக சொந்த ஊருக்கு வந்த முத்துக்குமார் மிகுந்த சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தந்தை மீது மிகுந்த பாசத்தில் இருந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி முத்துக்குமாரின் தாயார் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள வீரணாபுரத்தை சேர்ந்தவர் ராமர் மகன் முத்துக்குமார் (வயது 32). இவருக்கு திருமணமாகி 3வருடம் ஆகிறது. குடும்பத்துடன் மும்பையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை ராமர் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டாராம். அதற்காக சொந்த ஊருக்கு வந்த முத்துக்குமார் மிகுந்த சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தந்தை மீது மிகுந்த பாசத்தில் இருந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றி முத்துக்குமாரின் தாயார் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X