என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரக்காணம் அருகே தீயில் கருகி வாலிபர் பலி
Byமாலை மலர்9 Aug 2016 11:19 AM GMT (Updated: 9 Aug 2016 11:19 AM GMT)
மரக்காணம் அருகே தீயில் கருகி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மரக்காணம்:
மரக்காணம் அருகே உள்ள வடஅகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ சேகர் (வயது 33). கூலி தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
சம்பவத்தன்று ராஜசேகர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். சமை யல் செய்வதற்காக மண்எண்ணை ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். திடீரென ஸ்டவ் வெடித்து ராஜசேகரின் உடல் முழுவதும் தீப்பற்றியது.
அலறி துடித்த ராஜ சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜசேகர் பரிதாபமாக இறந்தார்.
மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X