என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
Byமாலை மலர்8 Aug 2016 10:40 AM GMT (Updated: 8 Aug 2016 10:40 AM GMT)
திருவண்ணாமலை அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த கெங்காவரம் கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). இவரது மனைவி தவச்செல்வி (30). இவர்களுக்கு ராஜ்மதன் (7), ரட்சகன் (4) என்று 2 மகன்கள் உள்ளனர். ராஜ்மதன், அய்யப்பன் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறான்.
தினமும் காலையில் மகனை அழைத்துச் சென்று தவச்செல்வி பள்ளியில் விடுவார். கடந்த 3-ந் தேதி காலை வழக்கம் போல் ராஜ்மதனை பள்ளியில் விடுவதற்காக குழந்தை ரட்சகனை தூக்கிக் கொண்டு தவச்செல்வி அழைத்துச் சென்றார். மகனை பள்ளியில் விடவில்லை.
2 குழந்தைகளுடனும் தவச்செல்வி திடீரென மாயமாகி உள்ளார். குழந்தைகளுடன் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கணவர் செல்வம், கடலாடி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை அடுத்த கெங்காவரம் கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 35). இவரது மனைவி தவச்செல்வி (30). இவர்களுக்கு ராஜ்மதன் (7), ரட்சகன் (4) என்று 2 மகன்கள் உள்ளனர். ராஜ்மதன், அய்யப்பன் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறான்.
தினமும் காலையில் மகனை அழைத்துச் சென்று தவச்செல்வி பள்ளியில் விடுவார். கடந்த 3-ந் தேதி காலை வழக்கம் போல் ராஜ்மதனை பள்ளியில் விடுவதற்காக குழந்தை ரட்சகனை தூக்கிக் கொண்டு தவச்செல்வி அழைத்துச் சென்றார். மகனை பள்ளியில் விடவில்லை.
2 குழந்தைகளுடனும் தவச்செல்வி திடீரென மாயமாகி உள்ளார். குழந்தைகளுடன் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கணவர் செல்வம், கடலாடி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X