என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்30 Aug 2022 10:09 AM GMT
- அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வட்டாளி கொட்டாய் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சென்றாயன் (53) மல்லன் (55) ஆகிய இருவரும் கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதியமான் கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நேற்று மிட்டாநூலஹள்ளி, வட்டாளி கொட்டாய் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த சென்றாயன் (53) மல்லன் (55) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்ததை அடுத்து அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X