என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடையநல்லூர் பகுதியில் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Byமாலை மலர்30 Jun 2022 9:18 AM GMT
- வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
- ஆய்வில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் உத்தரவின்படி சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தினசரி சந்தை மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X