என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி 4 தொகுதிகளில் முன்னிலை
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளை, நாங்குநேரி, அம்பை, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டது.
நெல்லை தொகுதியில் மொத்தம் 1,95,366, பாளை தொகுதியில் 1,57,915, அம்பையில் 1,76,273, நாங்குநேரியில் 1,90,417, ராதாபுரத்தில் 1,83,799 ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
நெல்லை தொகுதியில் 30 சுற்றுகளாகவும், அம்பையில் 26, பாளையில் 28, நாங்குநேரியில் 29, ராதாபுரத்தில் 27 சுற்றுகளாகவும் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.
முதல் சுற்று முடிவில் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளில் அ.தி.மு.க.வும், நெல்லையில் பா.ஜனதாவும் முன்னிலையில் இருந்தது.
பாளை தொகுதியில் மட்டும் தி.மு.க. முன்னிலை பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்