என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மே 2ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- சத்யபிரத சாகு
Byமாலை மலர்23 April 2021 8:24 AM GMT (Updated: 23 April 2021 8:24 AM GMT)
முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருப்பதாவது:
* தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத்தான் தொடங்கும்.
* காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.
* சிறிய அறையாக இருந்தால் ஒரு அறைக்கு 7 மேஜைகள் என இரு அறைகளில் வாக்கு எண்ண ஆலோசனை நடத்தப்படும்.
* வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகளில் இருந்து குறைப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.
* முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
* 72 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட வேண்டும் என்பதால் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும் என கூறியிருந்த நிலையில் தற்போது நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருப்பதாவது:
* தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத்தான் தொடங்கும்.
* காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.
* வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகளில் இருந்து குறைப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.
* முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
* 72 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட வேண்டும் என்பதால் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும் என கூறியிருந்த நிலையில் தற்போது நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X