என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரவக்குறிச்சி பள்ளப்பட்டி வாக்குச்சாவடியில் திமுக- பாஜக-வினர் இடையே வாக்குவாதம்
Byமாலை மலர்6 April 2021 11:01 AM GMT (Updated: 6 April 2021 11:01 AM GMT)
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி வாக்குச்வாவடியில் திமுக- பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜனதா- திமுக போட்டியிடுகிறது. இத்தொகுதியின் பள்ளப்பட்டி வாக்குச்சாவடியில் கொரோன தடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்த தன்னார்வலர்கள் திமுக-விற்கு சாதகமாக வாக்களிக்க வாக்காளர்களை உதவியாக பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் வாக்குச்சாவடியில் இருந்த திமுக பூத் நிர்வாகிகள் திமுகவிற்கு விழக்ககூடிய வாக்குகளை குறைப்பதற்காக பாஜக வேண்டுமென்றே பிரச்சினையை கிளப்புகிறார்கள் எனக் குற்றம்சாட்டினர்.
இதனால் கைகலப்பு ஏற்படும் அளவிற்கு பிரச்சினை சென்றது. பின்னர் பாதுகாப்பிற்கு நின்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X