என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு
Byமாலை மலர்3 April 2021 9:11 AM GMT (Updated: 3 April 2021 9:11 AM GMT)
முன் அனுமதி பெறாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் குஷ்பு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போரூர்:
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் குஷ்பு போட்டியிடுகிறார்.
தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கோடம்பாக்கம் புலியூர் பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில் முன் அனுமதி பெறாமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் குஷ்பு மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X