என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் டிடிவி தினகரன் 2 நாட்கள் பிரசாரம்
Byமாலை மலர்25 March 2021 4:50 AM GMT (Updated: 25 March 2021 4:50 AM GMT)
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகிற 31-ந்தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
அ.ம.முக. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகிற 31-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கெள்கிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
வருகிற 31-ந்தேதி மாலை 4 மணி - திருச்சுழி காரியாப்பட்டியிலும், 4.30 மணிக்கு அருப்புக்கோட்டையிலும் தினகரன் பிரசாரம் செய்கிறார். 5.15 மணி- விருதுநகர், 5.45 மணி- சாத்தூர், 6.30 மணி- சிவகாசி, இரவு 7 மணி- திருத்தங்கல், 7.30 மணி-ஸ்ரீவில்லிபுத்தூர், 8.30 மணி- ராஜபாளையம், 9.30 மணி- சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்கிறார்.
1-ந்தேதி மாலை 4 மணி- வாசுதேவநல்லூர், 4.45- மணி கடையநல்லூர், 5.30 மணி- தென்காசி, 6.30 மணி ஆலங்குளம், இரவு 7.25 மணி-அம்பாசமுத்திரம், 8.45 மணி- திருநெல்வேலி டவுன், 9.30 மணிக்கு பாளையங்கோட்டை மேலப்பாளையத்தில் பிரசாரம் செய்து பேசுகிறார்.
2-ந்தேதி காலை 11 மணி- நாங்குநேரியிலும், 11.40 மணி- களக்காடு, மாலை 4 மணி- கன்னியாகுமரி, 6 மணி- திருச்செந்தூர், 6.45 மணி- ஸ்ரீவைகுண்டம், இரவு 8 மணி- தூத்துக்குடி, 9.30 மணி- விளாத்திக்குளத்தில் பிரசாரம் செய்கிறார்.
3-ந்தேதி, (வெள்ளி), 4-ந்தேதி (சனிக்கிழமை) 2 நாட்கள் கோவில்பட்டியில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார். 1, 2 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தினகரன் பேசுகிறார்.
அ.ம.முக. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகிற 31-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கெள்கிறார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
வருகிற 31-ந்தேதி மாலை 4 மணி - திருச்சுழி காரியாப்பட்டியிலும், 4.30 மணிக்கு அருப்புக்கோட்டையிலும் தினகரன் பிரசாரம் செய்கிறார். 5.15 மணி- விருதுநகர், 5.45 மணி- சாத்தூர், 6.30 மணி- சிவகாசி, இரவு 7 மணி- திருத்தங்கல், 7.30 மணி-ஸ்ரீவில்லிபுத்தூர், 8.30 மணி- ராஜபாளையம், 9.30 மணி- சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்கிறார்.
1-ந்தேதி மாலை 4 மணி- வாசுதேவநல்லூர், 4.45- மணி கடையநல்லூர், 5.30 மணி- தென்காசி, 6.30 மணி ஆலங்குளம், இரவு 7.25 மணி-அம்பாசமுத்திரம், 8.45 மணி- திருநெல்வேலி டவுன், 9.30 மணிக்கு பாளையங்கோட்டை மேலப்பாளையத்தில் பிரசாரம் செய்து பேசுகிறார்.
2-ந்தேதி காலை 11 மணி- நாங்குநேரியிலும், 11.40 மணி- களக்காடு, மாலை 4 மணி- கன்னியாகுமரி, 6 மணி- திருச்செந்தூர், 6.45 மணி- ஸ்ரீவைகுண்டம், இரவு 8 மணி- தூத்துக்குடி, 9.30 மணி- விளாத்திக்குளத்தில் பிரசாரம் செய்கிறார்.
3-ந்தேதி, (வெள்ளி), 4-ந்தேதி (சனிக்கிழமை) 2 நாட்கள் கோவில்பட்டியில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார். 1, 2 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தினகரன் பேசுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X