என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா 4 நாட்கள் பிரசாரம்
Byமாலை மலர்17 March 2021 6:48 AM GMT (Updated: 17 March 2021 6:48 AM GMT)
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி பகுதிகளில் வருகிற 21-ந்தேதி நடிகை விந்தியா அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா முதல்கட்டமாக நாளை முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
நாளை (18-ந்தேதி) மாலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
வருகிற 19-ந்தேதி (வெள்ளி) மாலையில் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
20-ந்தேதி (சனி) காலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, பழனி ஆகிய பகுதிகளிலும், மாலையில் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
21-ந்தேதி (ஞாயிறு) காலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி பகுதிகளிலும், மாலையில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகையும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா முதல்கட்டமாக நாளை முதல் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
நாளை (18-ந்தேதி) மாலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
வருகிற 19-ந்தேதி (வெள்ளி) மாலையில் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
20-ந்தேதி (சனி) காலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, பழனி ஆகிய பகுதிகளிலும், மாலையில் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
21-ந்தேதி (ஞாயிறு) காலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி பகுதிகளிலும், மாலையில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X