என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
6 தொகுதிகளிலும் அதிமுகவுடன் மோதும் மதிமுக
Byமாலை மலர்10 March 2021 3:19 PM GMT (Updated: 10 March 2021 3:19 PM GMT)
மதிமுகவுக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தவண்ணம் உள்ளன. அதன்படி, திமுக தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் இன்று இறுதி செய்யப்பட்டன. அதன்படி மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம், அரியலூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது.
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் எஸ்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார். வாசுதேவநல்லூரில் ஏ.மனோகரன், சாத்தூரில் ஆர்.கே.ரவிச்சந்திரன், பல்லடத்தில் எம்எஸ்எம் ஆனந்தன், அரியலூரில் தாமரை எஸ்.ராஜேந்திரன், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் போட்டியிடுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X