என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொகுதி பங்கீடு- எடப்பாடி பழனிசாமியுடன் செ.கு.தமிழரசன் சந்திப்பு
Byமாலை மலர்9 March 2021 6:41 AM GMT (Updated: 9 March 2021 6:41 AM GMT)
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுகிறது.
சென்னை:
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் கே.வி.குப்பம், கீழ்வேளூர் உள்ளிட்ட 3 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்கப்பட்டது. இவற்றில் ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
இந்தநிலையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு தொடர்பாக அவர்கள் பேசியதாக தெரிகிறது.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் கே.வி.குப்பம், கீழ்வேளூர் உள்ளிட்ட 3 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்கப்பட்டது. இவற்றில் ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
இந்தநிலையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு தொடர்பாக அவர்கள் பேசியதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X