என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரியங்காகாந்தி போட்டியிட விருப்ப மனு
Byமாலை மலர்6 March 2021 2:55 AM GMT (Updated: 6 March 2021 2:55 AM GMT)
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு அளித்தார்.
சென்னை:
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவன் வந்தார். பின்னர் அவர், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளித்தார்.
இந்த தொகுதியில் போட்டியிட தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், அந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்த மறைந்த வசந்தகுமாரின் மகனும் ஆன விஜய்வசந்த் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சத்தியமூர்த்தி பவன் வந்தார். பின்னர் அவர், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு அளித்தார்.
இந்த தொகுதியில் போட்டியிட தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், அந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்த மறைந்த வசந்தகுமாரின் மகனும் ஆன விஜய்வசந்த் மற்றும் விஜயதரணி எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X