என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொகுதி பங்கீட்டில் தர்ம சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்- ஆர்.எஸ்.பாரதி பேட்டி
Byமாலை மலர்6 March 2021 1:54 AM GMT (Updated: 6 March 2021 1:54 AM GMT)
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை சுமூகமாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது என தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பெரிய அண்ணன் மனப்பான்மையில் நாங்கள் எந்த காலத்திலும் நடந்தது கிடையாது. தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக உள்கட்சி விவகாரத்தில் பேசுவது வழக்கம். நாங்களும் அப்படி பேசியது உண்டு. காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை சுமூகமாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் சில மன சங்கடங்கள் இருக்கும். 234 தொகுதியிலும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் கட்சி அமைப்புகள் இருக்கும். அந்த தொகுதியில் கட்சிகள் இடம் கேட்டிருக்கும். அவர்கள் எல்லோருக்கும் இடங்களை வாங்கி கொடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தற்போதைய அமைச்சர் தங்கமணி ஆகியோர் மீது ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பெரிய அண்ணன் மனப்பான்மையில் நாங்கள் எந்த காலத்திலும் நடந்தது கிடையாது. தொண்டர்களை திருப்திப்படுத்துவதற்காக உள்கட்சி விவகாரத்தில் பேசுவது வழக்கம். நாங்களும் அப்படி பேசியது உண்டு. காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை சுமூகமாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் சில மன சங்கடங்கள் இருக்கும். 234 தொகுதியிலும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் கட்சி அமைப்புகள் இருக்கும். அந்த தொகுதியில் கட்சிகள் இடம் கேட்டிருக்கும். அவர்கள் எல்லோருக்கும் இடங்களை வாங்கி கொடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், தற்போதைய அமைச்சர் தங்கமணி ஆகியோர் மீது ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X