என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பத்தூரில் நாளை மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்
Byமாலை மலர்5 March 2021 6:51 AM GMT (Updated: 5 March 2021 6:51 AM GMT)
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நகர செயலாளர் ஏற்பாட்டில் அம்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே பிரசார பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நகர செயலாளர் எம். சந்தானம் ஏற்பாட்டில் அம்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே பிரச்சார பொதுக்கூட்டம் நாளை (சனிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
இதில் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் சந்தானத்துடன் இணைந்து நரேந்திரன், ஜெகதீசன், மல்லி விஜயகுமார், சுரேஷ், குப்பன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X