என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது அணி மீது நம்பிக்கையில்லை- கேஎஸ் அழகிரி
Byமாலை மலர்4 March 2021 4:28 PM GMT (Updated: 4 March 2021 4:28 PM GMT)
தேர்தல் கூட்டணி தொடர்பாக யாருடனும் நாங்கள் பேச வில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேசியதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, எங்களுக்கு 3- வது அணி மீது நம்பிக்கையில்லை, தேர்தல் கூட்டணி தொடர்பாக யாருடனும் நாங்கள் பேசவில்லை என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேசியதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, எங்களுக்கு 3- வது அணி மீது நம்பிக்கையில்லை, தேர்தல் கூட்டணி தொடர்பாக யாருடனும் நாங்கள் பேசவில்லை என்றார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு திமுகவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. தேர்தல் விதிகள் எதையும் ராகுல் காந்தி மீறவில்லை, பாஜக கட்சி அப்படிதான் செயல்படும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X