search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
    X
    தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

    வாக்காளர் தகவல் சீட்டில் புகைப்படம் இடம்பெறாது - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

    அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக நடக்கிறது. இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்; வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது என்றார்.
    Next Story
    ×