search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்
    X
    பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்

    தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
    சென்னை:

    சட்டசபை தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி  தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×