என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பொன்ராஜ்
Byமாலை மலர்3 March 2021 9:47 AM GMT (Updated: 3 March 2021 9:47 AM GMT)
கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் இணைந்தார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள் நீதி மய்யத்தை நோக்கி நல்லவர்கள் வர வேண்டும் என அழைத்தேன். நாட்டுக்காக உழைத்தவர்களும் வந்துள்ளனர்.
* மக்கள் நீதி மய்யம் கட்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இணைந்துள்ளார்.
* மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக பொன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையானவர்கள் நம்மை தேடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள் நீதி மய்யத்தை நோக்கி நல்லவர்கள் வர வேண்டும் என அழைத்தேன். நாட்டுக்காக உழைத்தவர்களும் வந்துள்ளனர்.
* மக்கள் நீதி மய்யம் கட்சியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இணைந்துள்ளார்.
* மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக பொன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நாட்டுக்காக உழைத்தவர்கள், நேர்மையானவர்கள் நம்மை தேடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X