துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...

எண்ணங்களை தவறவிடாமல், சிந்தனைகளை சிதறவிடாமல் எடுத்துவைக்கும், ஒவ்வொரு அடியும் குழப்ப மற்றது என்று உணர்ந்து எதையும் நல்வழியில் ஏற்றுக்கொண்டு துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே...!
தினமும் இந்த வார்த்தைகளை உங்கள் மனைவியிடம் சொன்னால்...

மனைவியிடம் காதலையும் ஈடுபாட்டையும் அவ்வபோது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தாமல் இருந்தால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். தினசரி இந்த தகவல்களை உங்கள் துணையிடம் கூறத் தொடங்குங்கள்.
ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர்களே இது உங்களுக்கு தான்...

இன்றைய நவீன சூழலில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் அதிகம். அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமானவைகள் என்னவென்று பார்க்கலாம்.
வேலை செய்யும் பெண்களுக்கு ஜீவனாம்சம் உண்டா?

விவாகரத்து பெறும் சிக்கலான விஷயத்தை பண விவகாரம் மேலும் மோசமாக்கலாம். விவாகரத்து பற்றி பரிசீலிக்கும் போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பொதுவான கேள்விகள்:
காதல் தோல்வியால் ஏற்படும் திடீர் தனிமையை சமாளிப்பது எப்படி?

உங்கள் காதல் வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் மனதைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக அதை கடந்து செல்ல என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.
திருமணமான பெண்களின் வாழ்க்கைக்குள் நுழையும் ‘மூன்றாம் நபர்கள்’

தம்பதிகளின் வாழ்க்கையில் மூன்றாம் நபர்களின் தலையீடு எப்படி ஏற்படுகிறது? அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பற்றி பிரபல செக்ஸாலஜிஸ்டு கூறும் கருத்துக்கள்:
அலுவலகத்தில் வக்கிரமான ஆசாமிகளை சமாளிப்பது எப்படி?

அலுவலக சூழலில் வக்கிரமான ஆசாமிகளை சமாளிப்பது எப்படி? அத்தகைய தொல்லைகளிலிருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
பெண்களே ஆன்லைனில் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வது எப்படினு பார்க்கலாமா?

மளிகைப்பொருட்கள் முதல் ஃபர்னீச்சர்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் வாங்குவது எளிதாக இருக்கும் நிலையில், இணையம் மூலமான பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
நேர்மறை உணர்வுடன் வரவேற்போம் புத்தாண்டை

புது வருடம் பிறக்கிறது. கழியும் வருடம் கற்றுக்கொடுத்த அனுபவங்களை மனதில் கொண்டு புதிய வருடத்தில் மாற்றங்களை கொண்டு வருவோம் . நேர்மறையான நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வது எப்படி என்பது பற்றி சிந்திப்போம்.
பெண்கள் புரியாத புதிர்.. தெரியாத விடை..

பெண்கள் புரியாத புதிர்கள் என்று சொல்லப்படுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்களிடம் இருக்கும் சிறப்பு குணங்கள் என்னென்ன தெரியுமா?
பெண்களை அதிக பாதிப்புக்குள்ளாகிய கொரோனா ஊரடங்கு

ஊரடங்கால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பது சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. நிறைய பெண்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
அவசரத்தால் அவதிப்படும் பெண்கள்

அவசரத்தால் நிறைய பெண்கள் இப்போது பல்வேறுவிதமான சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பெண்கள் எதிலும் தேவையற்ற அவசரம் காட்டக்கூடாது. நிதானமாக நடந்துகொள்ளவேண்டும்.
பெண்களே தன்னம்பிக்கை அதிகரிக்க திருமணம் செய்து கொள்ளுங்கள்

வெற்றி பெற்ற ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்ற உண்மையை இந்திய பெண்கள் ஏற்கனவே மெய்ப்பித்து காட்டியிருந்தாலும், இப்போதுதான் அந்த உண்மை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
வெளியே சிரிப்பு.. உள்ளே பயம்..

பெண்களுக்கு எதிரான தவறுகள் ஒருபுறம் நடந்தாலும், அந்த தவறு வேண்டுமென்றே நடந்ததா? தற்செயலாக நடந்ததா? என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
மகிழ்ச்சிக்கு பூட்டு போடாதீங்க...

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நிகழ்காலத்தை அனுபவித்து வாழ்வார்கள்.ஆனால் மகிழ்ச்சி அற்றவர்கள் நடந்து முடிந்ததை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.
நன்றியை மனைவியிடம் இருந்து தொடங்குங்கள்..

நன்றி என்பது வீட்டிற்குள் அதிகமாக புழங்கப்பட வேண்டிய வார்த்தை! சொல்லிலும், செயலிலும் நன்றி இருந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சி நிறையும்.
இணையதளத்தில் பெண்களை மிரட்டும் ஆண்கள்

பொதுவாக ஒரு ஆண், பெண் இருவரிடமும் பரஸ்பர நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் புகைப்படங்களை வைத்து மிரட்டுவது, பொதுதளத்தில் பகிர்ந்து உன்னை அசிங்கப்படுத்துவேன் போன்ற செயல்கள் பெண்களை பெரிதும் பாதிக்கிறது.
பெண்கள் சிறுதொழிலில் வெற்றி பெறுவது எப்படி?

பெண்கள் சுயதொழில் ரிஸ்க் என்கின்றனர். துணிந்து இறங்கினால் வெற்றி பெறலாம். சுய தொழிலின் ஒரு சிறப்பம்சம் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே அதை அமைக்க சற்று வேலைகள் இருக்கும்.
இளமை துடிப்புள்ள விற்பனை பிரதிநிதியை நிறுவனங்கள் விரும்ப காரணம்

நிறுவன அதிகாரிகள் கோபமாக பேசினாலும் இளம்வயதினர் பொறுத்துக்கொள்வார்கள். காரணம், நாம் நல்ல திறமை பெற வேண்டுமானால் இவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும்.
வாழ்வை வளமாக்கும் வழிமுறைகள்

அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மன உறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்வில் வளரத்தொடங்குவீர்கள்.
கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி தெரியுமா?

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை ஏற்படுவது சகஜமாகி விட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன.