என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
Byமாலை மலர்21 Aug 2019 3:06 AM GMT (Updated: 21 Aug 2019 3:06 AM GMT)
சொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* கிரைய பத்திரங்கள் எழுதும்போது, எழுதிக் கொடுக்கும் நபரிடமிருந்து எதிர்காலத்தில் சொத்தைப் பொறுத்து, ஏதாவது வில்லங்கம் இருக்கும் நிலையில், எனது சொந்த செலவில் தீர்த்துக் கொடுக்கிறேன் என்ற ஷரத்தை தெளிவாக எழுத வேண்டும்.
* பத்திரங்களில் குறிப்பிடப்படும் ஷரத்துகளில் முந்தைய பத்திர எண்கள் குறிப்பிடும்போது, அவற்றுல் பிழைகள் இல்லாமல் இருத்தல் அவசியம்.
* செட்டில்மெண்டு பத்திர சொத்தை வாங்கும்போது அவை சுய சம்பாத்திய சொத்தா அல்லது பூர்வீக சொத்தா என்பதை கவனிப்பது முக்கியம். குறிப்பாக, வாரிசு உரிமை சிக்கல்கள் எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.
* மேலும், செட்டில்மெண்டு முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது கண்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலை கட்டாயம் கவனிக்க வேண்டும். கண்டிஷன் சொத்துக்களை கிரயம் வாங்குவது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
- சா.மு. பரஞ்சோதி பாண்டியன், ரியல் எஸ்டேட் துறை ஆலோசகர்.
* பத்திரங்களில் குறிப்பிடப்படும் ஷரத்துகளில் முந்தைய பத்திர எண்கள் குறிப்பிடும்போது, அவற்றுல் பிழைகள் இல்லாமல் இருத்தல் அவசியம்.
* செட்டில்மெண்டு பத்திர சொத்தை வாங்கும்போது அவை சுய சம்பாத்திய சொத்தா அல்லது பூர்வீக சொத்தா என்பதை கவனிப்பது முக்கியம். குறிப்பாக, வாரிசு உரிமை சிக்கல்கள் எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.
* மேலும், செட்டில்மெண்டு முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது கண்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலை கட்டாயம் கவனிக்க வேண்டும். கண்டிஷன் சொத்துக்களை கிரயம் வாங்குவது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
- சா.மு. பரஞ்சோதி பாண்டியன், ரியல் எஸ்டேட் துறை ஆலோசகர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X