ஏமாற்றுபவர்களிடம் நம்மை காத்து கொள்வது எப்படி?
பரிச்சியம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது எளிதில் நம் தகவல்களை திருட வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
ஆபத்தில் தற்காத்துக் கொள்ளும் வழிகள்
பெண்கள் தங்கள் கைப்பைகளில் எப்போதும், ‘பெப்பர் ஸ்பிரே’, கூர்மையான பென்சில், சேப்டி பின் போன்ற சில பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையை சீரமைக்கும் புதிய சிந்தனைகள்
எதிர்மறை எண்ணங்கள் நம்மை சூழும் பொழுது அத்தகைய எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்யவேண்டும்.
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன?
நன்றாக சிரித்துக் கொண்டிருக்கும் பெண்கள், அடுத்த விநாடியிலேயே அழவும் செய்வார்கள். இதற்கான காரணம், தங்களது உணர்ச்சி மற்றும் உணர்வுகளை அதிகப்படியாக வெளிப்படுத்துவதே ஆகும்.
தனிமையிலும் பெண்கள் இனிமை காணலாம்..
திருமணமாகி நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது, கணவர் அருகிலே இருந்தாலும் பெண்களை தனிமை சில நேரங்களில் வாட்டத்தான் செய்கிறது.
வீட்டில் இருந்து அலுவலக வேலை ஏற்படுத்திய மன மாற்றம்
தங்கள் குடும்ப வருமானம் மற்றும் வேலை குறித்து நேர்மறையாக பதிலளித்த விஷயத்தில் இந்தியாதான் உலக அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது.
பெண்கள் துணி துவைத்தல்- உலர்த்துதலின் போது செய்யும் தவறுகள்
துணி துவைக்கும் இயந்திரம் அல்லது வாளியில் உள்ள தண்ணீரில் துணிகளை முக்கிவைக்கும்போது அனைத்து வகையான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அதில் படிந்திருக்கலாம்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும் வழிகள்
உங்களைப் பற்றி எதிர்மறை கருத்துகளை பிறர் சொன்னாலும், உங்களுக்கே உங்களைப் பற்றி எதிர்மறையாக தோன்றினாலும், அதை சுயபரிசீலனைக்கு உட்படுத்துங்கள்.
பட்டுப்போகாத தொட்டில் பாசம்
திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு.. என அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிறந்த வீட்டின் சொந்தங்கள் அவளோடு கூடி மகிழ்வார்கள்.
பெண்கள் வேலை பார்த்துக்கொண்டே உயர்கல்வி பயில்வதற்கான வழிகள்
படிக்கும்போது பகுதி நேரமாக வேலை செய்வதில் கிடைக்கும் நன்மை என்னவென்றால், வேலை செய்வதன் மூலம் நீங்கள் பொருளாதார பலத்தை பெறுவதோடு மட்டும் இல்லாமல், வேலை அனுபவத்தை முன்னதாகவே பெற முடியும்.
ஆபத்தில் இருந்து பெண்களை காக்கும் எளிய உபகரணங்கள்
பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.
சமூக வலைத்தளங்களில் மூழ்குவதை தவிர்ப்பது எப்படி?
வேலை, குடும்பம், உறவுகள் போன்றவற்றை தவிர்த்து சமூக வலைத்தளங்களே கதி எனும் நிலைக்கு மாறி விடுபவர்களும் உண்டு. இதில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.
பெண்களுக்காக அரசு வழங்கும் கடன் திட்டங்கள்
சுய தொழில் மற்றும் ஸ்டார்ட் அப் என்ற தொடக்க நிலை நிறுவனங்கள் தொடங்கும் பெண்களுக்கு அரசாங்கம் பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் நிதி உதவிகளை அளிக்கிறது. அவை பற்றிய விவரங்கள்..
சமூக வலைதளங்களில் சிக்கும் பெண்களை பாதுகாப்பது எப்படி?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பாக தோழமையாக நடந்து கொண்டால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் எந்த பிரச்சினைகள் என்றாலும் தயங்காமல் தெரிவிப்பார்கள்.
தயக்கம் தவிர்க்கும் வழிகள் என்ன?
எந்த சூழல் அல்லது எந்த விஷயம் உங்களுக்கு தயக்கத்தை பயத்தை தருகிறதோ அதில் இருந்து விலகிப்போகாதீர்கள். அதை முடிந்த அளவிற்கு எதிர்கொண்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
எதிர்பார்ப்பால் ஏற்படும் ஏமாற்றத்தைக் கையாளும் வழிகள்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதன் காரணமாக ஏற்படும் ஏமாற்றம் உறவை முறிக்கும் அளவுக்கு, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறந்த வீட்டு பாதுகாப்பு அமைப்புகள்
வீட்டில் ஊடுருவல்களை கண்டறியவும், எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து உங்களைக் காப்பாற்றவும் கட்டமைக்கப்பட்டுள்ள சாதனம் என்று இவற்றைச் சொல்லலாம்.
பெண்களுக்கு பொது இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல்கள்
பெண்களுக்கு பொது இடங்களிலோ, பயணங்களிலோ, அலுவலகங்களிலோ பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டிருக்கும். இதை வெளியில் சொல்லும் போது பெண்களை அடங்கிப்போகும்படி கூறுவது, பாலியல் சீண்டல் செய்பவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது.
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்ன செய்யலாம்?
உங்கள் நலன் மீது அக்கறை கொள்ளும் அர்த்தமுள்ள உறவுகளை வைத்திருப்பது, அவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவது, மகிழ்ச்சியைத் தரும் செயல்களை செய்வது போன்றவைதான் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குபவை.


