என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வாசனை ஊரையே கூட்டும் ஹைதராபாத் பிரியாணி மசாலா பொடி
Byமாலை மலர்12 May 2021 9:30 AM GMT (Updated: 12 May 2021 9:30 AM GMT)
பிரியாணிக்கு முக்கியமே மசாலா தாங்க.. அப்படி ஒரு அட்டகாசமான மசாலாவை கொஞ்சம் சேர்த்தாலே போதும் சுவையும், மணமும் கமகமக்கும்.. இன்று ஹைதராபாத் பிரியாணி மசாலா பொடி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்
பிரிஞ்சி இலை - 5 இலை
பட்டை - இரண்டு இன்ச் சைஸ் - 3
கிராம்பு - 10 எண்ணிக்கை
ஏலம் - 6 எண்ணிக்கை
மிளகு - ஒரு மேசைகரண்டி
ஷாஜீரா - ஒரு மேசைகரண்டி
சீரகம்- இரண்டு மேசைகரண்டி
ஜாதிக்காய் - ஒரு சிறிய துண்டு
ஜாதிபத்திரி - முன்று இதழ்
அன்னாசி பூ - ஒன்று
இதில் மிளகாய் தூள் மற்றும் தனியாதூள் தேவைக்கு சமைக்கும் கறி வகைகளை பொருத்து அதற்கேற்றாற் போல் சேர்த்து கொள்ளுங்கள்.
செய்முறை
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எல்லாம் காய்ந்த ஈரமில்லாத மிக்சியில் அல்லது பவுடர் செய்யும் மிக்சியில் திரித்து பவுடராக்கி, சிறிது நேரம் ஆறவைத்து ஈரமில்லாத காய்ந்த கண்டெயினர்களில் போட்டு வைத்து கொள்ளவும்.
பிளாஸ்டிக் கண்டெயினரை விட காய்ந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் மிகவும் நல்லது.
பிரிஞ்சி இலை - 5 இலை
பட்டை - இரண்டு இன்ச் சைஸ் - 3
கிராம்பு - 10 எண்ணிக்கை
ஏலம் - 6 எண்ணிக்கை
மிளகு - ஒரு மேசைகரண்டி
ஷாஜீரா - ஒரு மேசைகரண்டி
சீரகம்- இரண்டு மேசைகரண்டி
ஜாதிக்காய் - ஒரு சிறிய துண்டு
ஜாதிபத்திரி - முன்று இதழ்
அன்னாசி பூ - ஒன்று
இதில் மிளகாய் தூள் மற்றும் தனியாதூள் தேவைக்கு சமைக்கும் கறி வகைகளை பொருத்து அதற்கேற்றாற் போல் சேர்த்து கொள்ளுங்கள்.
செய்முறை
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எல்லாம் காய்ந்த ஈரமில்லாத மிக்சியில் அல்லது பவுடர் செய்யும் மிக்சியில் திரித்து பவுடராக்கி, சிறிது நேரம் ஆறவைத்து ஈரமில்லாத காய்ந்த கண்டெயினர்களில் போட்டு வைத்து கொள்ளவும்.
பிளாஸ்டிக் கண்டெயினரை விட காய்ந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் மிகவும் நல்லது.
இதில் பிரிஞ்சி இலையின் காம்பை கிள்ளி விட்டு திரிவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X