என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த ராகி அவல் புட்டு
Byமாலை மலர்7 May 2020 5:03 AM GMT (Updated: 7 May 2020 5:03 AM GMT)
ராகி அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ராகி அவல் வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ராகி அவல் - 1 கப்
தூளாக்கிய வெல்லம் - 1 கப்
முந்திரி பருப்பு - 5 (நறுக்கிக்கொள்ளவும்)
தேங்காய் துருவல் - கால் கப்
செய்முறை:
ராகி அவலை கொதிக்கும் நீரில் கொட்டி ஐந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதனை இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.
அகன்ற தட்டில் வேகவைத்த ராகி அவலை கொட்டி அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
ராகி அவல் - 1 கப்
தூளாக்கிய வெல்லம் - 1 கப்
முந்திரி பருப்பு - 5 (நறுக்கிக்கொள்ளவும்)
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய் - 3 (தூளாக்கவும்)
செய்முறை:
ராகி அவலை கொதிக்கும் நீரில் கொட்டி ஐந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதனை இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.
அகன்ற தட்டில் வேகவைத்த ராகி அவலை கொட்டி அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
அவை மீது முந்திரி பருப்பை தூவி பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X