என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்
Byமாலை மலர்12 Oct 2016 2:27 AM GMT (Updated: 12 Oct 2016 2:28 AM GMT)
வயதானவர்களுக்கு இந்த ஓட்ஸ் குழிப்பணியாரம் செய்து கொடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - 1 கப்
உளுந்து - 1/4 கப்
புளித்த தயிர் - 1/4 கப்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
* உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் உளுந்த மாவையும், ஓட்ஸ் மாவையும் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து புளித்த தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, பெருங்காயம், சீரகம் போட்டு தாளித்து பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக கொத்தமல்லியை சேர்த்து ஓட்ஸ் மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.
* குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கரைத்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
* சுவையான சத்தான ஓட்ஸ் குழிப்பணியாரம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓட்ஸ் - 1 கப்
உளுந்து - 1/4 கப்
புளித்த தயிர் - 1/4 கப்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
* உளுந்தை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் உளுந்த மாவையும், ஓட்ஸ் மாவையும் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து புளித்த தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, பெருங்காயம், சீரகம் போட்டு தாளித்து பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக கொத்தமல்லியை சேர்த்து ஓட்ஸ் மாவில் கொட்டி நன்றாக கலக்கவும்.
* குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கரைத்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
* சுவையான சத்தான ஓட்ஸ் குழிப்பணியாரம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X